வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டி 05.07.2026 அன்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அரச சிறுவர் ஓவிய விழாவிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முடிவுத்திகதி :- 30.08.2026
இன்றைய தினம் 25/06/2026 அம்பன் கிராம அலுவலர் பிரிவில் உள்ள யா/அம்பன் அ.த.க. பாடசாலையில் க.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் திறவுகோல் ஊடாக உயர்தர பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திறன் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
















