வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டி 05.07.2026 அன்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

1 2

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அரச சிறுவர் ஓவிய விழாவிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முடிவுத்திகதி :- 30.08.2026

  

for more detals and download the application click here

இன்றைய தினம் 25/06/2026 அம்பன் கிராம அலுவலர் பிரிவில் உள்ள யா/அம்பன் அ.த.க. பாடசாலையில் க.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் திறவுகோல் ஊடாக உயர்தர பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திறன் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2026 06 25 at 3.09.31 PM 1 WhatsApp Image 2026 06 25 at 3.09.31 PM

Scroll To Top