23.06.2026 நேற்றைய தினம் யா/உடுத்துறை மகாவித்தியாலய மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்தரங்கானது போதைத்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் கலாச்சார அபிவித்தி உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.

Capture 7

Scroll To Top