எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு .காசிநாதன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய தலா 500 பெறுமதியான மா மரங்கள் சமூகபராமரிப்பு வளாகத்தில் சமூக சேவை கிளைஉத்தியோகத்தர்கள் ,விவசாய உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்,சுற்றுசூழல் உத்தியோகத்தர் அவர்களினால் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களின் உதவியோடு நாட்டப்பட்டன.

27.01.2026 1  27.01.2026 2

குடியுரிமை சாசனம்

Scroll To Top