வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி பிரிவினரால் மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி நெறியானது நாகர்கோயில் மேற்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் 2026 .08 .13 அன்று நடாத்தப்பட்டது. இதில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்

WhatsApp Image 2026 08 13 at 5.36.37 PM 1 WhatsApp Image 2026 08 13 at 5.36.38 PM 1 WhatsApp Image 2026 08 13 at 5.36.39 PM

குடியுரிமை சாசனம்

Scroll To Top