உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக தொழிற்துறை திணைக்களத்தால் மாதாந்தம் நடாத்தப்படும் உற்பத்தியாளர்கள் சந்தை இன்று வெள்ளிகிழமை (2026.01.30) எமது அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலின் முன் இடம்பெற்றது.
அதில் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.




















