2021ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கலந்துகொண்டு தற்போதைய Covid-19. வைரஸ் தொற்று நிலமை தொடர்பாகவும் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.இந் நிகழ்வில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.





















