நேற்றைய தினம் 2026.09.06 கிளிநொச்சியில் நடைபெற்ற மாகாண மட்ட எல்லே போட்டியில் யாழ் மாவட்ட தெரிவு அணி 1ம் இடத்தை பெற்றுக்கொண்டது. குறித்த போட்டியில் மருதங்கேணி பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பன் பிங் பொங் கழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் குறித்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து வெற்றியீட்டி எமது பிரதேச செயலகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்














