2026.08.19 அன்று "போதையை ஒழிப்போம் இலக்குடைய சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமூக சேவைககிளை மற்றும் போதைத் தடுப்பு பிரிவினரால் மாற்றுத்திறனாளிகளுக்கு போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வானது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

   WhatsApp Image 2026 08 19 at 9.02.12 PM 1  WhatsApp Image 2026 08 19 at 9.02.16 PM 

 WhatsApp Image 2026 08 19 at 9.02.20 PM 1 WhatsApp Image 2026 08 19 at 9.02.13 PM 1

Scroll To Top