பாராபவ வருடப்பிறப்பை முன்னிட்டு மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் [15.04.2026 புதன்கிழமை] மு.ப. 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேடம் வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான விசேட கலந்துரையாடலில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் இடம்பெற்றன













