எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்விரும்பி ஒருவரின் ரூ.20 000 நிதி பங்களிப்பில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு இடர்பட்டு கொண்டிருக்கின்ற 15 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் 23.12.2025 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாகவும், வாழ்வை நேசிப்போம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

                                                                              608905779 1291846566308315 3432918248202822292 n

    608642227 1291846659641639 1097783100891368527 n  611256358 1291846722974966 8969289194124209091 n  610697716 1291846612974977 6853993978094335840 n

                                                                                                        

Scroll To Top