இன்றய தினம் 5/01/2025 மருதங்கேணி கலாசார மத்திய நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் விவசாய உத்தியோகத்தர் மற்றும் கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களினால் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.















