வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (02.01.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்றது.வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (02.01.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலை, எதிர்வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மேலும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.பல்வேறு அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துறைசார் கருத்துகளை முன்வைத்ததுடன், ஒருங்கிணைந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.















