இடமாற்றம் பெற்றுச்செல்லும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பொன்னையா சுரேஸ்குமார் அவர்களின் பிரிவுபசார விழா நேற்றைய தினம் 2026.04.29 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்















